Tuesday 16 November 2010

மனதின் ஓரத்திலிருந்து சில துளிகள் ....

எனது கிறுக்கல்கள்.....

இரசிப்பதற்கு பாடல் இல்லை

எழுதுவதற்கு வரிகள் இல்லை

நினைப்பதற்கு ஞாபகம் இல்லை

பார்ப்பதற்கு இடங்கள் இல்லை

கேட்பதற்கு கேள்விகள் இல்லை

சொல்வதற்கு பதில்கள் இல்லை

அழுவதற்கு காரணம் இல்லை

சிரிப்பதற்கு நேரம் இல்லை

செல்வதற்கு பாதை இல்லை

வாழ்வதற்கு வாழ்க்கை இல்லை

சிந்திப்பதற்கு அறிவும் இல்லை

செயர்ப்படுவதர்க்கு ஆற்றலும் இல்லை

சாதிப்பதற்கு சுகந்திரமும் இல்லை

மௌனமாய் இருப்பதற்கு முடிவதில்லை........


(.தினேஷ்)




வாழ்வில் சில சொந்தங்கள்....

அம்மாவின் காதல் எனக்கு அளவில்லா சொத்தை தந்தது....


அப்பாவின் அன்பு என் வாழ்வை எனக்கு புரிய வைத்தது....


சகோதரத்தின் பாசம் என்னை எனக்கு அடையாளம் காட்டியது....


நண்பர்களின் நட்பு எனக்கு அளவில்லா நட்பையும் இன்பத்தையும் தந்தது....

இலங்கையின் யுத்தம் என்னை இவற்றில் இருந்து பிரித்து வைத்தது...................


(.தினேஷ்)



உங்களிட்ட இருக்கா இந்த சொத்துக்கள்... முடிந்தால் பாதுகாத்து கொள்ளுங்க...

நட்பு என்பது என்றும் அழியாச் சொத்து

குடும்பம் என்பது பெரிய சொத்து

ஆசிரியர் என்பது கிடைத்த சொத்து

அன்பு என்பது யாரும் அறியாச் சொத்து

இச் சொத்துக்களை இழந்து விடக் கூடாது............

(.தினேஷ்)