


இப் பத்து ரூபாத் தாளானது 1985 ஆம் ஆண்டு 1 ஆம் திகதி தை மாதம் இலங்கை மத்தியவங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் பின்புறப் பக்கத்தில் பௌத்த விகாரையின் படம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இவ் நூறு ரூபா தாளானது 1979 ஆம் ஆண்டு பங்குனி மாதம் இலங்கை மத்திய வங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இயற்க்கை காட்சியை உள்ளடக்கமாகக் கொண்டு அச்சிடப்பட்டுள்ளது அதாவது இரு குயில்கள், நரி, வண்ணாத்துப்பூச்சி ஒரு சிட்டுக்குருவி மற்றும் சில வகை மரங்களின் படங்களுடன் பதிவு செய்து வெளியிடப்பட்டது. இத் தாள் இன்று பாவனையில் இல்லை.
இவ் ஐம்பது ரூபாத் தாள் ஆனது 1982 ஆண்டு 1 ஆம் திகதி தை மாதம் இலங்கை மத்தியவங்கியால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. இது இன்று பாவனயில் இல்லை.
இவ் இரண்டு ரூபா தாளானது 1977 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 25 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியால் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இது இன்று பாவனையில் இல்லை.




நாணயத்தின் நளினங்கள் அடுத்த பகுதியில் தொடரும்.......
என்ன பழைய தாள்களின் ஞாபகம் வருதாங்க....
எப்போதும் பழைய நினைவுகளுக்குப் பெறுமதி அதிகம்.... அதே போல் பழைய நாணயங்களுக்கும் பெறுமதி அதிகம்... அதைத் தவற விட்டிடாதீங்க........
உங்கள் கருத்தையும் வரைந்து விட்டு செல்லுங்கள்... எனது முயற்ச்சிக்கு......
