Thursday 10 November 2011

உலகத்தை மாறுதலுக்கு உள்ளாகிய சில முக்கிய புகைப்படங்கள்.



* 1957 *

1957 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஹாரி ஹார்டிங் உயர்நிலை பள்ளியில் டோரதி (Dorothy ) என்ற கருப்பு இனத்து பெண் முதன் முதாலாக பாடசாலையில் இணைந்தார்.  4 நாட்கள் அவளுக்கு வழங்கப்பட்ட தொந்தரவால். அப் பெண்ணால் நீண்ட நாட்கள் தொடர முடியாதிருந்தது.


*1960 *

தை மாதம் 12 ஆம் திகதி 1960 ஆம் ஆண்டு 2 ஆவது முன்னால் ஜப்பானின் சோசலிசக் கட்சித் தலைவர் அசனுமா (Asanuma ) என்பவர் எதிர் கட்சி மாணவர் ஒருவனால் கொலை செய்யப்பட்டார்.


* 1962 *


1962 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவில் ஒரு படைவீரன் குறிபார்த்து சுடும் துப்பாக்கியினால் சுடப்பட்டு இறக்கும் தருணத்தில் அவ்விடத்தில் நின்ற ஒரு பாதிரியாரின் செயற்ப்பாடு.


* 1963 *


1963. ஆம் ஆண்டு திச் குவாங் டுக் (Thich Quang Duc ) என்ற புத்த பிக்கு ஒருவரால் , தெற்கு வியட்நாமில் முடுக்கிவிடப்பட்ட பிக்குகளுக்கு எதிரான அரசாங்கத்தின் சித்திரவதை கொள்கையை எதிர்த்து தன்னை தானே தீக்கிரையாக்கிக் கொண்டார். அத்துடன் இவர் தீயால் எரிந்த போது எந்த வித ஒரு ஒலியையோ அல்லது அசைவையோ கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

* 1965 *


1965 ஆம் ஆண்டு தென் வியட்நாமில் ஒரு தாய் தனது பிள்ளைகளுடன் அமெரிக்காவின் குண்டு விச்சுக்கு பயந்து ஆற்றினுள் குத்தித்து தப்பிக்க முயற்சித்தார்.


* 1966 *


1966 ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் போது இறந்த வியட்நாம் சிப்பாய் ஒருவரை ஐக்கிய அமெரிக்க படை வீரர்கள் அவரை பீரங்கி வாகனத்தின் பின்னால் இழுத்துச் சென்றனர்.


* 1972 *





1972 ஆம் ஆண்டு தென் வியட்நாம் இல் அமெரிக்க விமானங்கள் தற்செயலாக பிறிதொரு நகரத்தில் குண்டு போட்டதானால் ஏற்ப்பட்ட தீ விபத்தில் இருந்ந்து பெற்றோரை இழந்த ஒரு சிறுமி தெருவழியே ஓடும் இப் புகைப்படம் வெளியிடப்பட்டதும் வியட்நாம் போர் நிறுத்தப் பட்டது.

* 1981 *


மாசி மாதம் 23 ஆம் திகதி 1981 ஆம் ஆண்டு இராணுவப் பொலிஸ் அதிகாரி கொலோனேல் மோலினா என்பவர் ஸ்பெயின் நாட்டின் பாராளுமன்றக் கட்டிடத்தை கைப்பற்றினார். இப் புகைப்படத்தை புகைப்படக் கலைஞர் தனது பாதணியில் மறைத்து வைத்து எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.


* 1982 *

1982 ஆம் ஆண்டில் பாலஸ்தீன அகதிகள் பெய்ரூட், லெபனான் (Beirut, Lebanon ) ஆகிய இடங்களில் கொலை செய்யப்பட்டனர்.


* 1987 *

1987 ஆம் ஆண்டு தென் கொரியாவில் பொதுத் தேர்தல் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவத்தாதாக கைது செய்யப்பட்ட மகனைத் திரும்ப தன்னிடம் ஒப்படைக்குமாறு கேட்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

* 1992 *

1992 ஆம் ஆண்டு சோமாலிய நாட்டில் பசியால் இறந்த தன குழந்தையை தாய் கையில் தாங்கியபடி இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

* 2002 *

2002 ஆம் ஆண்டில் ஏற்ப்பட்ட பூமியதிர்ச்சியால் இறந்தவர்களை அந்தநாட்டு இராணுவத்தினரும் கிராம மக்களும் சேர்ந்து அவர்களுக்கு கலரை அமைத்தனர் அச் சமயத்தில் அங்கே ஒரு சிறுவன் தனது தந்தையின் நீலகாற்ச்சட்டையை கையில் பிடித்தவண்ண இருக்கும் காட்சி.


*

2003 ஆம் ஆண்டு ஈராக் போர்க் கைதி ஒருவர் தனது பிள்ளையை சமாதானப் படுத்தும் போது எடுக்கப்பட்ட காட்சி.