Saturday 11 December 2010

என் பொழுதைப் போக்கிய சில சித்திரங்கள்...



எல்லோராலும் சித்திரம் வரைய முடியும். கீறும் சித்திரத்தில் சிறு பிழைகள் எப்போதும் வரும். அதற்காக என்னால் கிற முடியாது.. எனக்கு கீற வராது என்பதெல்லாத்தையும் தூக்கி போடுங்கள். பொறுமை இருந்தால் எதையும் செய்ய முடியும். அவ்வாறு நான் செய்த சிறு முயற்சி தான் இச் சித்திரங்கள்.























































ம.தினேஷ்( தளவாடி )
இச் சித்திரங்கள் பிடித்திருந்தால் உங்கள் கருத்துக்களை ஒரு தடவை வரைந்து விட்டுச் செல்லுங்களேன்...